264
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

337
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இறப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவி...

247
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்...

194
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் என்ற தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து சுப்ரீம் பட்டாசு ஆலை ...

338
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தர...

192
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது குறித்து, 200-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்களுடன் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிவகாசியில் ஆலோசனை நடத்தினர். அதிக எண்ணிக்கையில் தொழிலா...

205
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர்...



BIG STORY